பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்

பிரிட்டன் லீவபூலில் நடந்த பயங்கரம்
Spread the love

பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்

பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .

நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்

மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply