பிரிட்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு – முடங்கிய பல நகரங்கள் -மக்கள் அவதி

Spread the love

பிரிட்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு – முடங்கிய பல நகரங்கள் -மக்கள் அவதி

பிரிட்டனில் திடீரென கடந்த முன்தினத்தில் இருந்து பெட்ரோல் இல்லாது வாகன சாரதிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனனர்

குறித்த எரிபொருள் லொறிகளை செலுத்தி வரும் சாரதிகளுக்கான விசா வழங்குதலில் ஏற்பட்ட கடும் கட்டு பாடு காரணமாக இந்த தடை தட்டுப்பாடு நிலவுகிறது

கிழக்கு லண்டன் பகுதிகளில் 98 வீதமான எரிபொருள் நிலையங்கள் மூடி காண படுகின்றன

,போர்க்காலத்தில் கூட இவ்வாறான நிலை தமக்கு ஏற்பட்டது இல்லை என அமக்கள் மூணு முணுப்பதை காண முடிகிறது
வீதிகள் வெறித்து காணப்படுகின்றன ,இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

நாளை இதற்கு தீர்வு எட்ட பட்டு விடும் என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *