பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ,அதனை கட்டு படுத்த விதிகள் விதிக்க பட்டன
,இவ்வாறான நிலையில் கடந்த 90 நாட்களில் மட்டும் சுமார் 500 பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து யார்டு
தெரிவித்துள்ளதுடன் .இதில் பலது கிரிமினல் குற்றமாகவும் பதிவு செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அதிக கூடிய தண்டம் ஐம்பதாயிரம் பவுண்டுகள் வரை இடம்பெற்றுள்ளது