பிரான்சில் கவிழ்ந்த பேரூந்து – 33 தமிழர்களும் படுகாயம்

Spread the love
லண்டனில் இருந்து வடக்கு பிரான்ஸ் நோக்கிய பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,

குறித்த பேரூந்தில் pain, Australia, Mauritius, Japan மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் பயணித்துள்ளனர் ,காயமடை ந்தவர்களில் இலங்கையரும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது ,

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

Leave a Reply