பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்
விடுதலை புலிகளின் தலைவர் பிரகாரனை கொன்று கட்டி இழுத்து வந்தேன்
என ஆளும் இலங்கை ஜனாதிபதியும் தமிழ் இன கொலையாளியுமான கோட்டா தெரிவித்துள்ளார்
நாட்டில் அனைத்து சமூகங்களும் இணைந்து வாழும் நல்லாட்சி அரசு
அரசாள்கிறது என கோட்டா தெரிவித்து வரும் நிலையில் சிங்கள பவுத்த
பேரினவாத மக்கள் மத்தியில் புலி இனவாதத்தை கக்கி ,மீளவும் தனி
பெரும்பாண்மை வாக்குகளுடன் வென்றிட வேண்டும் என்ற நிலையில் கோட்டா துடிக்கிறார் .
இவ்வாறு பேசிய இவரை அமெரிக்கா உள்ளிட்டவை கருத்தில் கொண்டு
அதனை வாய்மூல சாட்சியாக ஏற்று தண்டனை வழங்க வேண்டும் என பாராளுமன்றங் உறுப்பினர் ஸ்ரீதரன் கேட்டுள்ளார்