பிக்குகள் இனி பாராளுமன்றம் செல்லா மாட்டார்கள்

Spread the love

இலங்கையின் நாயகன் கோட்டபாய பதவி ஏற்றுள்ள நிலையில் நாடும் ,மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் ,எனவே பிக்குகள் எவரும் வரும் தேர்தலிலோ அன்றி பாராளு மன்றத்திற்கோ செல்ல மாட்டனர் என கோத்தபாயவின் வாயாக செயல் படும் பிக்கு தெரிவித்துளளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *