பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி
நுவரெலியா தலவாக்கலை பூண்டுலோயா பிரதா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது .இந்த மண் சரிவினால் அந்த வழி போக்குவரத்து முற்றாக பாத்திக்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக ,ஏற்பட்டுள்ள அதிக மழை வீழ்ச்சியினால் இந்த மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
பாதிக்க பட்ட சாலைகளில் உள்ள மண்சரிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மலைவாழ் மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









