பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா
பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு
தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,
நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை உறுதிசெய்துள்ளார்