பாங்கொக்கில் அந்த நாட்டு தலைவரை பதவி விலக கோரி லட்சம் மக்கள் போராட்டம்

Spread the love

பாங்கொக்கில் அந்த நாட்டு தலைவரை பதவி விலக கோரி லட்சம் மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அந்த நாட்டின் அதிபர் உடனடியாக பதவி விலக

கோரி லட்ச கணக்கான மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர் .இது மூன்றாவது

முறையாக இடம் பெற்றுள்ளது எனினும் அந்த நாட்டு அதிபர் பதவி விலக தொடர்ந்து மறுத்து வருகிறார்

சீனாவின் பின்புலத்தில் இந்த மக்கள் போராட்டம் இடம் பெறுகிறது ,சீனாவுக்கு

எதிராக கருத்துக்களை கூறி அமெரிக்காவுடன் ஒட்டி உறவாடி ஆயுதங்களை

வாங்கி குவித்து வருகிறது ,இதனால் இந்த போராட்டம்

வெடித்துள்ளது குறிப்பிட தக்கது

பாங்கொக்கில் அந்த நாட்டு
பாங்கொக்கில் அந்த நாட்டு

Leave a Reply