பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

Spread the love

பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்


இதனால் பலத்த தடைகள் விதிக்க பட்டுள்ளது ,ஊரடங்கு உத்தரவு மீறி வெளியில் நடமாடிய சுமா

650 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *