பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது

Spread the love

பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி பயணித்த 455 பேர் பறக்கும் விசேட படையால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் மாகாண எல்லைகளை மீறியமை ,மற்றும் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தினால் இந்த கைது இடம் பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *