படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்

Spread the love

படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்

நையீரியாவில் 35 பேரை காவிய படி பயணித்த படகு ஒன்று


திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர்

ஆறு பேர் காப்பாற்ற பட்டனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *