நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
நீர்வளப் பிள்ளையார் புது பாடல் ,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நம்முடைய பாவேந்தன் கலையகம் வலையொளியில் நீர்வளப் பிள்ளையார் எனும் விநாயகர் பக்திப் பாடலை வெளியீடு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறது பாவேந்தன் கலையகம்!!!
பாடல் தயாரிப்பு :
செ.ஜெகநான்
பாடல் வரிகள் :
கவிஞர்
பசுவூர்க்கோபி (நெதர்லாந்து)
இசை :
இளங்கோ செல்லப்பா
பாடியவர் :
பாவேந்தன் இளங்கோவன்
நன்றி!!!
நாதஸ்வரக் கலைஞர், வட இலுப்பை ஆனந்தன் அவர்கள், சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.சிறந்த எடிட்டிங் சிறப்பொடு இந்த பாடல் வெளியாகியுள்ளது விசேட அம்சமாக காணப்படுகிறது .
இப்பாடலை உருவாக்க உழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பாவேந்தன் கலையகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!!!
இப்பாடலைக் கேட்டு, அதைப் பகிர்ந்து உங்களின் பேராதரவைத் தாருங்கள்!!!
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு







