நான் சிறப்பாக செயல்படுவேன் – அடித்து விடும் சஜித் பிரேமதாசா

Spread the love

நான் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு விட்டால் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் எவரும் செய்திடாத விடயங்களை துணிவுடனும் ,அர்ப்பணிப்புடனும் செயல்படுத்துவேன் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் ,பிரேமதாசா தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *