அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

Spread the love

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்க பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் வேண்டுதல் விடுத்துள்ளார் ,பத்து ஆண்டுகள் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கது சிங்கள பவுத்த பேரினவாதம் சென்று கொண்டிருப்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *