நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து நான்கு அமைச்சு பதவிகள் உள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் எவ்வேளையும் தமது ஆட்சியினை கூட்டணி பங்காளிகள் கவிழ்த்து விடலாம் என்கின்ற நிலை உள்ளது .
மேலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் காலத்தை இழுத்தடித்து செல்லும் நகர்வில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க .
ரணில் இந்த செயல் பங்காளிகளுக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்








