நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து நான்கு அமைச்சு பதவிகள் உள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் எவ்வேளையும் தமது ஆட்சியினை கூட்டணி பங்காளிகள் கவிழ்த்து விடலாம் என்கின்ற நிலை உள்ளது .
மேலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் காலத்தை இழுத்தடித்து செல்லும் நகர்வில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க .
ரணில் இந்த செயல் பங்காளிகளுக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது








