தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

Spread the love

தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்

இலங்கையில் ,இன்றும் ,நாளையும் மின்வெட்டு மேலும் மூன்று மணித்தியாலங்கள்

மேலாக முடக்க படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

இதனால் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்தி சேவைகள்

பாதிக்க பட்டுள்ளது ,இதனால் பொருளாதாரம் மேலும் கீழ் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் மக்கள் கொதிப்பில்
உறைந்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *