தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்

Spread the love

தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்

நடந்து மருந்து பாரளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை தழுவி கொண்ட

எட்டப்பன் கருணா அம்மான் தற்பொழுது தேசிய பட்டியல் மூலம்

கோத்தபாயாவின் கட்சி ஊடாக மீள பாரளுமன்றுக்குள் நுழைகிறார்

சிறையில் இருந்தவாறே வெற்றியை தழுவி கொண்ட பிள்ளையான்

வெற்றி பெற்றார் அதனை போல தற்போது கருணாவும் எம்பியாகிறார்

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் .வன்னியில் மக்கள் வழங்கிய வாக்களிப்பு விகிதம் என்பன கூட்டமைப்பை சிந்திக்க வைத்துள்ளது


ஐக்கிய தேசிய கட்சியின் படு தோல்வி இவர்களை இப்பொழுது இருந்து விழித்து கொள்ள வைத்துள்ளது

திருமலையில் சம்பந்தர் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்தில நிலை பெற்றார்


எனவே மக்கள் ஆதரவு இவர்களுக்கு அற்று செல்வது இந்த தேர்தல் உறுதி படுத்தியுள்ளது

புலிகள் எவ்விதம் அனைத்து காட்சிகளையும் ஒன்றிணைக்க

வைத்தனரோ ,அதே போன்ற செயலுக்கு இப்பொழுது இவர்களும் செல்ல தயாராகி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *