துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
துருக்கிய படைகள் தமது மண்ணில் இருந்து விலகினால்,
நாங்கள் பேச்சுக்கு வருவோம் ,அவ்வாறு தவறினால் ,
பேசுவதில் அர்த்தம் இல்லை என சிரியா தெரிவித்துள்ளது .
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இராணுவம் ,
களத்தில் நிற்பதாலையே ,துருக்கிய படைகள்,
முன்னேற்றம் தடுக்க பட்டு வருகிறது .
ரஸ்யா சிரியாவில் இருந்து விலகினால் ,சிரியா துருக்கி இஸ்ரேல் அமெரிக்காவினால் ,
முற்றுகையிட பட்டு ,அதன் செல்வங்கள் சூறையாட படும் நிலை ஏற்படும் ,
அதனால் தான் என்னவோ ,அமெரிக்காவின் சந்திப்பின் பின்னர் ,
சிரியாவை மிரட்டி பார்க்கிறது ,துருக்கி .
துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
சில நாட்களுக்கு முன்னதாக சிரியா பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கவச வண்டிகள் ,
கனரக ஆயுதங்களுடன் ,அமெரிக்கா படைகள் குவிக்க பட்டு வருகின்றனர் .
இதன் அசைவு ரஷ்யா உக்ரைன் தோற்று போயுள்ளது ,
மேலும் சிரியாவில் உதவ முடியாது என கருதுவதால் ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி பார்க்க முயல்கின்றனர் .
சவுதி எண்ணெய் குறைப்பை அடுத்து சிரியாவை ,
ஆக்கிரமிக்க வேடனா நிலைக்கு அமெரிக்கா கூட்டு படைகள் ,
தள்ள பட்டுள்ளன .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது











