இலங்கையில் -துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இலங்கை -ராகம, கெந்தலியந்தபாலுவ பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்
இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகராறு மோதலாக உருவெடுத்து இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பலியானவர் சடலம் மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
போலீசார் இந்த கொலை குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






