ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

Spread the love

ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

நையீரியாவில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய


தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்

மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் ,தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால்

இராணுவத்தினர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

    Leave a Reply