தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி

Spread the love

தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி

வடக்கு northern Cameroon பகுதியில் உள்ள இடைத்தங்கல் அகதி முகாம் மீது பொக்கோ காராம் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர்


இதில் பதின் ஐந்து பேர் பலியாகினர் ,.மேலும் ஆறுபேர் படு காயமடைந்துள்ளனர்

திடீரென நுழைந்த தீவிரவாதிகள் கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்

மேற்படி கிளர்ச்சி படைகள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன ,அமெரிக்காவே பின்புலத்தில் இவ்விதமான ஆயுதங்களை வழங்கி மேற்படி அமைப்பை பல படுத்தி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *