திருமலையில் மீன்பிடி படகுகளை எரித்தவிசமிகள்
இலங்கை திருகோணமலை இறால்குழி பகுதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த சுமார் ஐந்து படகுகளை விசமிகள்
தீ வைத்து எரித்துள்ளனர் .இதனால் அந்த படகுகளை பயன் படுத்தி தொழில் ஈடுபட்டவர்கள் பெரும் துயரில் தோய்ந்துள்ளனர்
இந்த தீ வைப்பிற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன







