இலங்கை வந்தடைந்த போர்க் கப்பல் – பயிற்சிகள் தீவிரம்
வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் நேற்று ( கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் முஸ்டபா சிலுர் ரஹிம் கான் (Captain Mostafa Zillur Rahim
Khan) உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் விரசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.







