திடீரென விபீதியில் ஏற்பட்ட குழி
பதுளை பொது வைத்தியசாலையில் முன் அமைந்துள்ள பகுதியொன்று தாழிறங்கியுள்ளது.
நிலக்கீழ் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வழியால் பயணிக்கும் மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது






