தயாராகும் சிறை கூண்டு – தள்ளாடும் முன்னாள் அமைச்சர்கள்

Spread the love

தயாராகும் சிறை கூண்டு – தள்ளாடும் முன்னாள் அமைச்சர்கள்

இலங்கையின் – புதிய கடாபியாகவும் சர்வாதிகாரியாகவும்விளங்கும் கோட்டபாய ஜனாதிபதியான நிலையில் தற்போது அவரை எதிர்த்து பரப்புரை புரிந்து வந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என கொழும்பு வட்டாரத்தில் பரபரப்பாக பேச படுகிறது ,அதற்கு அமைவாக மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க பட்டு கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவர்களுக்கான சிறை கூண்டுகள் தயார் படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *