இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக – கோட்டா பதவி ஏற்றார்

Spread the love
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக – கோட்டா பதவி ஏற்றார்

இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக வரலாற்று தலைநகரமாக விளங்கிய அனுராதபுரத்தில் பதவி ஏற்று கொண்டார் ,மகாவம்சத்தின் வரலாற்றை கூறும் புராதன நகரமாக விளங்கும் அனுராதபுரத்தில் இனவாதியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டபாய பதவி ஏற்று கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *