தமிழ் மக்களை இலங்கை அரசு மதிக்கவில்லை – விக்கி காட்டம்
இலங்கையில் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை அந்த நாட்டின் குடிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இலங்கை தேசிய கீதம் தமிழில் பாட மறுக்க பட்டமை ,தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்த்துள்ளார்
தமிழர் கலை,கலாச்சார ,மொழி,மற்றும் பண்பாடுகளை சீரழிக்கும் நகர்வில் சிங்கள அரச பயங்கரவாதம் செயல்பட்டு வருகிறது
அதனது தொடர்ச்சியே இது என்பதாக அவர் தெரிவித்துள்ளார்






