தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

Spread the love

தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

இலங்கையில் ,தமிழ் மக்கள் ஆளும் சகோதர ஆட்சி காலத்தில் அழிக்க பட்டனர்,அவர்களின் இந்த அழித்தொழிப்புக்கு எதிராக

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருகிறது ,இதற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவின் உதவிய இலங்கை

கோரியுள்ளது ,தமிழர்களை அழித்தொழிக்க இந்தியா

போராயுதங்கள்,மற்றும் இராணுவத்தை வலங்கை பேர் உதவி புரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

Leave a Reply