எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

Spread the love

எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற

குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த


எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது

இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *