தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
தமிழகத்தில் பொலிஸ் காரர் ஒருவர் கெல்மட் போடாது சளியில் பயணித்துள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த பொலிஸ் காரர் அவரை கேவலமாக திட்டியதுடன் ,நான் கெல்மட் போடாது சென்றால் உனக்கு பிரச்சனையா என கேள்வி எழுப்பி மிரட்டியுள்ளார் .
இவ்வாறு தான் தமிழகத்தில் காக்கி சட்டைகள் அத்துமீறல்களை ,அடூழியங்களும் உள்ளது .
இந்த பொலீஸ் காரரைஸ் செருப்பு கழட்டி அடிக்கணும் .
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் ,இவ்விதமான கேவலம் நடக்குமா சொல்லுங்க .
மக்களும் அப்படியே, ஆட்சியும் அப்டியே அதுபோலவே ,காவல்துறையும் .
உருப்படும் இந்தியா வாழ்க ஜெ ஹிந்த் .
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது









