தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
தமிழகத்தில் பொலிஸ் காரர் ஒருவர் கெல்மட் போடாது சளியில் பயணித்துள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த பொலிஸ் காரர் அவரை கேவலமாக திட்டியதுடன் ,நான் கெல்மட் போடாது சென்றால் உனக்கு பிரச்சனையா என கேள்வி எழுப்பி மிரட்டியுள்ளார் .
இவ்வாறு தான் தமிழகத்தில் காக்கி சட்டைகள் அத்துமீறல்களை ,அடூழியங்களும் உள்ளது .
இந்த பொலீஸ் காரரைஸ் செருப்பு கழட்டி அடிக்கணும் .
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் ,இவ்விதமான கேவலம் நடக்குமா சொல்லுங்க .
மக்களும் அப்படியே, ஆட்சியும் அப்டியே அதுபோலவே ,காவல்துறையும் .
உருப்படும் இந்தியா வாழ்க ஜெ ஹிந்த் .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்








