சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

Spread the love

சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

அவுஸ்ரேலியா Coffs Harbour பகுதியில் நபர் ஒருவர் சுறா கடித்து பலியாகியுள்ளார்
சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுக்கள் விரைந்த பொழுதும் அவரை காப்பற்ற முடியவில்லை

குறித்த பகுதியில் இது போன்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply