தமிழீழ தேசிய மாவீரர் நாளினை உலக தமிழர்கள் அவர் தம் நாடுகளில் நினைவு கூர்ந்து
வருகின்றனர் ,அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும்,அதன் செயல் தலைவரும் அதனை
நன்றே செய்து முடித்தனர் ,இதில் சீமான் அவர்கள் பேசிய வீர ஆவேச பேச்சு காண காணொளியை
பாருங்கள்
இதில் அழுத்தி காணொளி