சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம்மூடப்பட்டது
சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது ,ஈரானின் உள்கட்டமைப்பைத் தகர்ப்பதாக டிரம்ப் மிரட்டியதை அடுத்து சவுதி-பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது
தாக்குதல்கள் குறித்த அச்சத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் கிங்
ஃபஹத் இணைப்புப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அப்பாலத்தைக் கண்காணிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்ட ஈரானியத் தாக்குதல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25 கி.மீ (15.5 மைல்) நீளமுள்ள இந்த இணைப்புப் பாலம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டியதை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது
பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் தாக்கப்பட்டால் “பேரழிவை ஏற்படுத்தும்” பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை







