சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி

Spread the love

சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி

சமூக வலைத்தளம் ஊடாக பணமோசடி ,சமூக வலைத்தள முடக்க பணம் போட்டு செய்த அவர் ஒருவர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்

வாகனங்கள் எத்தனைக்கு உள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து அதனுடைய பணத்தை உட்படமாக வாங்கி பணமோசடியில் ஈடுபட்ட நபரே தற்போது நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடி

280 நபரே இந்த பண மோசடி ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வடக்கு பிடிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனத்தை ஒப்படைக்க மறுத்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஏமாந்து பணத்தை இழந்து விட வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் வருகின்ற பதிவுகளை நம்பி மக்கள் ஏமாந்து பணத்தை இழந்து விட வேண்டாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஒரு சிலர் செய்கின்ற மோசடி நடவடிக்கை காரணமாக ஒட்டுமொத்த மாணவர்களையும் ,சந்தேக கண்ணுடன் பார்க்க வேண்டிய நிலைக்கு இவை தள்ளப்படுவதாக பார்க்கப்படுகிறது.