சனல் 4 வெளியிட்ட இலங்கை குண்டு வெடிப்பு காட்சிகள்
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் சனல் போ தொலைக்காட்சி ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் முக்கிய சாட்சிகளுடன் விடயங்களை வெளியிட்டுள்ளது .
அந்த காட்சிகளில் வெளியாகி ,இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
குறித்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளது கோட்டபாய என்பதாக அந்த காட்சியில் காண்பிக்க பட்டுள்ளது .
விரைவில் இலங்கை போர் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள படவேண்டும் என்பதாக அந்த காட்சி தெரிவித்துள்ளது
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு







