சஜித்தை தோற்கடிக்க கோட்டாவுடன் ரணில் கை கோர்ப்பு
இலங்கையில் யானை கட்சியில் இருந்து பிரிந்து சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து புது கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட உள்ளார் .
சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுடன் இணைந்து தோற்கடித்த ரணில், தற்போது அவரது தேர்தல் வெற்றியை தோற்கடிக்கும் நிலையில் செயல் பட்டு வருகிறார்
இதற்கு மீளவும் கோட்டாவுடன் இணைந்து சில இரகசிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்
அதற்குரிய வகையில் சஜித் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ரணில் அணி ஒன்று ஈடுபட்டு வருகிறது






