சங்கு சங்கை ஊதுமா
சங்கு சங்கை ஊதுமா ,இலங்கையில் இடமிருந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விளங்கி வரும் அரியேந்திரன் கட்சி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார் ,
இதனால் இந்த சங்குக்கு சங்கு மக்கள்ஊதுவார்களா என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.
வைத்திய கலாநிதி அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் சங்கிற்கு பலத்த ஆதரவினை வழங்கி வந்தார்.
ஆனால் அவரது வழங்கியதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் பதுங்கி இருந்த பொது வேட்பாளர் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த தினம் சங்கிற்கு சங்கை ஊதிவிட்டார் அர்ஜுனர் இராமநாதன் தற்பொழுது சமூக ஊடகங்களில்
சங்கிற்கு தனது ஆதரவு என தெரிவித்து பாட்டு எழுதி பாடுங்கள் என அர்ச்சனா ராமநாதன் புலம்பேதேசம் மக்களுக்கு தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து அவருக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து மூன்றுக்கு மேற்பட்ட சங்கு பாட்டுகளும் வழியாக இருந்தன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது சங்குக்கான தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அர்ஜுனன் ராமநாதன் தெரிவித்ததை அடுத்து ,தற்பொழுது சங்கு கட்சிகள் பதட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாக நேரடியாகவும் அர்ச்சனா ராமனார் மீது கட்சிகள் சார்பில் தாக்குதலை நடத்த முற்பட்ட வேளையிலேயே ,அவர் இந்த கட்சிக்கான தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதாக தற்பொழுது பேசப்படுகின்றது.
சங்கு கட்சிக்கான அர்ஜுன இராமநாதனின் வழங்கிய நடவடிக்கை என்பது பொது வேட்பாளருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்கின்ற விடயம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்









