கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
இலங்கை கொழும்பு வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமி கோத்தபாயாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .
இவருடன் பல மூத்த சட்டத்தரணிகள் ,மற்றும் தொழில் அதிபர்களும் வருகை தந்திருந்தனர் .
சுவாமி இலங்கை வந்து கோட்டாவை சந்தித்துள்ள விடயம் ,இலங்கையில் புதிய திட்டமிடல்களை கையாளவே என நம்ப படுகிறது .
பல விடயங்களை கோட்டாவுக்கு போட்டு கொடுத்துள்ள சுவாமி ,இதன் ஊடாக .இலங்கையில் ரணில் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவும் ,தமிழர்களை நசுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக நம்ப படுகிறது .
கோட்டாபாயாவின் செல்ல பிள்ளையாகவும் ,
தமிழ் இன விரோதியாகவும் சுப்பிரமணிய சுவாமி செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .