கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

Spread the love

கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

இன்று காலை பத்து மணியளவில் அவுஸ்ரேலியா Victorian shopping centre கடைத் தொகுதிக்குள் நபர் மக்கள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்

இதன் பொது இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்

அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்ப்படுத்த பட்டுள்ளார்

கார் ஒன்றுக்குள் இருந்தவர்களை அந்த கார் கண்ணாடியை உடைத்து

அதன் ஊடாக பலத்த வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் இந்த சண்டையை தடுக்க முயன்ற இருபது மக்களினாலும் இதனை தடுக்க முடியாது போனதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

இந்த தாக்குதல் சம்பவத்திற்குரிய உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணிக தொடர்ந்த வண்ணம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *