கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

Spread the love

கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரில்

அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை உயிரிழந்த 109 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர் 71 வயதைக்

கடந்தவர்கள் என்பதுடன், நடுத்தர வயதினர் பலரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் களுத்துறையில் 06 பேரும், குருநாகலில் 04 பேரும், புத்தளத்தில் 03 பேரும், நுவரெலியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *