கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

Spread the love

கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

பரவி வரும் கொரனோ நோயின் கொடிய தாக்குதலில் முரசுமோட்டை இரண்டாம் கட்டையை சேர்ந்த


41 வயதுடைய இளம் தமிழ் பெண் ஒருவர் கனடாவில் மரணமாகியுள்ளார் .


இதே போல இதே நாட்டில் பளயை சேர்ந்த அன்பர் ஒருவரும் இதே நோயின் கொரனோ தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ள்ளார்

கொடிய நோயின் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட

தமிழர்கள் பலியாகியுள்ளமை வெளிவரும் செய்திகள் ஊடக அவதானிக்க முடிகிறது

Leave a Reply