கொரனோ வைரஸ் தாக்குதல் 3000 பேர் பலி

Spread the love

கொரனோ வைரஸ் தாக்குதல் 3000 பேர் பலி

சீனாவை தாயகமாக கொண்டு பறவையை கொரனஸ் வைரஸ் தாக்கத்தில் சிக்கி உலகம் தழுவிய நிலையில் இதுவரை சுமார்

மூவாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 90,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கத்தில் சிக்கியுள்ள நாடுகளில் முதலாவதாக சீனாவும் இரண்டாவதாக ஈரானும் மூன்றாவதாக இத்தாலியும் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .

பபல் பொருள் அங்காடிகளில் பொருட்கள் இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கடைகளுக்கு முன்புகுந்து பொருட்களை

முண்டியடித்து வாங்கி செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது

கொரனோ வைரஸ் தாக்குதல் 3000 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *