கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்

Spread the love

கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் அதிவேகமாக கொரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு தின பந்தய போட்டிகள் இடம்பெற்றுள்ளன

இந்த நிகழ்வில் 175 சாராய போத்தல்களும் வழங்க பட்டு விசேடமாக குறித்த நிகழ்வு நடத்த பட்டுள்ளது

நாட்டில் நிலவி வரும் பெரும் உயிர் கொல்லி கொரனோ விதிகளை பின் பற்றாது இந்த நிகழ்வு

நடத்த பட்டுள்ள நிலையிலும் குறித்த நகர பிதாவும் இதில் கலந்து கொண்டது சர்ச்சையை

கிளப்பியுள்ளது ,
மேற்படி நிகழ்வு தொடர்பான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

த்தாண்டு கொண்டாட்டம்
த்தாண்டு கொண்டாட்டம்

    Leave a Reply