கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி ,

Spread the love

கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி

இத்தாலியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவர் அந்த

நாட்டில் கோர தாண்டவம் ஆடி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி

பலியாகியுள்ளார் என அந்த நாட்டின் இலங்கை தூதரகம்

தெரிவித்துள்ளது

மேலும் இந்த நோயால் பல டசின் இலங்கையர்கள் பாதிக்க

பட்டுள்ளதாக தெரியவருகிறது

இத்தாலியில் இருந்து இலங்கை சென்ற இலங்கையர்கள் சிலருக்கு

இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் பல நூறு பேர் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளது இங்கே

சுட்டி காட்ட தக்கது

கொரனோ நோயால்
கொரனோ நோயால்

Leave a Reply