இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு ,

Spread the love

இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 102 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு

தெரிவித்துள்ளது .

மேலும் 17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரத்திற்கு

மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ

கண்காணிப்பின்


கீழ் வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து மக்கள் வெளியேறாத வண்ணம் ஊரடங்கு அமுலில்

உள்ளது

இராணுவம் ,போலீசார் வீதிகள் எங்கும் தீவிர சுற்று காவல் பணியில்

ஈடுப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply