கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

Spread the love

கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா


கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,


இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்

வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply