இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் கொதிக்கலனுக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார் .
இவர் அந்த சூடு தண்ணீர் கொதிக்கலனுக்குள் ,தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,குடும்ப உறவுகள் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் .
இலங்கையில் நாள் தோறும் மர்ம படுகொலைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வெலிபென்ன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு











