கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

Spread the love

கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

இந்தியாவுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம் பெறுகிறது

இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் நிலை தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இந்தியாவின் காத்திரமான செயல்பாடுகள் தொடர்பாகவும் பேச படும் என எதிர்பார்க்க படுகிறது

கோட்டாவின் நேரடி உளவாளி சுமந்திரன் இந்த பேச்சில் ஈடுபடவுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *