குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
Spread the love

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

வீடியோ

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார் …
அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் ,சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அகமதாபாத்-கொழும்பு நேரடி …
அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து ,வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் மலை …
விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி ,முடித்தோம், சிறிது நேரத்திற்குப் பிறகு ஏதோ வெடித்தது போல ஒரு பெரிய சத்தத்தைக் …
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது .நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் …
புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது .புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் முதன்மை நோக்கம், இறக்குமதி நடவடிக்கைகள் …